Page Loader

ஆப்பிரிக்கா: செய்தி

கானா முதல் நமீபியா வரை; ஜூலை முதல் வாரத்தில் ஐந்து நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம்

ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் முழுவதும் இந்தியாவின் உறவுகளை வலுப்படுத்த புதுப்பிக்கப்பட்ட ராஜதந்திர உந்துதலைக் குறிக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 2025 இல் ஒரு குறிப்பிடத்தக்க ஐந்து நாடுகள் சுற்றுப்பயணத்தை மேற்கொள்வார்.

20 Jun 2025
துருக்கி

துருக்கியில் அழகுசாதன அறுவை சிகிச்சை செய்யப்போய் சடலமாக திரும்பிய மொசாம்பிக் பாடகி

ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கின் 31 வயதான பாடகியும் சமூக ஊடக இன்ஃபுளூயன்சருமான அனா பார்பரா புர் புல்ட்ரினி, துருக்கியின் இஸ்தான்புல்லில் அழகை மெருகேற்றுவதற்கான காஸ்மெட்டிக் அறுவை சிகிச்சை செய்த சில மணி நேரங்களுக்குப் பிறகு இறந்தார்.

Africa: தனியாகப் பயணம் செய்ய விரும்பும் பெண்களுக்குப் பாதுகாப்பான 5 டூரிஸ்ட் இடங்கள்

பல்வேறு கலாச்சாரங்கள், நிலப்பரப்புகள் மற்றும் வனவிலங்குகள் என பாதுகாப்பான, வளமான சாகசங்களை உள்ளடக்கிய ஆப்பிரிக்கா, சோலோவாக பயணிக்க விரும்பும் பெண்களுக்கு நிறைய பாதுகாப்பான இடங்களை வழங்குகிறது.

கம்போடியாவில் 100க்கும் மேற்பட்ட கண்ணிவெடிகளைக் கண்டுபிடித்து கின்னஸ் சாதனை படைத்த ஆப்பிரிக்க எலி

ரோனின் என்ற ஐந்து வயது ஆப்பிரிக்க ராட்சத பை எலி, கம்போடியாவில் 100க்கும் மேற்பட்ட கண்ணிவெடிகள் மற்றும் வெடிக்காத வெடிமருந்துகளைக் கண்டறிந்த முதல் கொறித்துண்ணியாக மாறி, கின்னஸ் உலக சாதனையில் இடம் பெற்றுள்ளது.

காங்கோவில் 60 பேர் இறப்புக் காரணமான அழுகை நோய்; வேகமாக பரவுவதால் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை

காங்கோ ஜனநாயகக் குடியரசில் ஒரு மர்ம நோய் குறைந்தது 60 இறப்புகளுக்கு காரணமாக அமைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

18 Jan 2025
பிரிக்ஸ்

பிரிக்ஸ் கூட்டமைப்பில் ஒன்பதாவது கூட்டாளர் நாடாக இணைந்தது நைஜீரியா

பிரிக்ஸ் கூட்டமைப்பின் கூட்டாளர் நாடாக நைஜீரியா அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது என குழுவின் தற்போதைய தலைவர் பிரேசில் அறிவித்துள்ளது.

ஆப்பிரிக்காவில் பரவும் டிசீஸ் எக்ஸ் மர்ம நோயால் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

ஆப்பிரிக்காவின் காங்கோ ஜனநாயகக் குடியரசில் (டிஆர்சி) இப்போது டிசீஸ் எக்ஸ் என்று அழைக்கப்படும் ஒரு மர்மமான நோய் உலக சுகாதார நிறுவனத்தின் அதிகாரிகளிடையே எச்சரிக்கை மணியை ஒலிக்கச் செய்துள்ளது.

30 Nov 2024
விபத்து

நைஜீரியாவில் படகு கவிழ்ந்ததில் 27 பேர் பலி, 100க்கும் மேற்பட்டோர் காணவில்லை எனத் தகவல்

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் மத்திய பகுதியில் பாயும் நைஜர் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் குறைந்தது 27 பேர் இறந்தனர் மற்றும் 100 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர் என்று அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (நவம்பர் 29) உறுதிப்படுத்தினர்.

பிரிட்டிஷ் ராணிக்கு பிறகு இந்த விருதை பெறும் 2வது வெளிநாட்டு தலைவர் மோடி; நைஜீரியா கௌரவம்

நைஜீரியா, இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடிக்கு மதிப்பிற்குரிய கிராண்ட் கமாண்டர் ஆஃப் தி நைஜர் (GCON) விருதை வழங்கி கௌரவிக்க உள்ளது.

நைஜீரியாவில் இந்திய பிரதமருக்கு பிரமாண்ட வரவேற்பு; வரவேற்பில் கவனம் ஈர்த்த 'நகரத்தின் திறவுகோல்'

பிரதமர் நரேந்திர மோடி தனது மூன்று நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை தொடங்கி ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியாவின் அபுஜா நகருக்கு சென்றடைந்தார்.

புதிய mpox மாறுபாட்டின் முதல் வழக்கு இங்கிலாந்தில் பதிவு

சமீபத்திய mpox மாறுபாடு, கிளேட் 1b உடன் தொற்று முதன்முறையாக ஐக்கிய இராச்சியத்தில் கண்டறியப்பட்டுள்ளது என UK சுகாதார பாதுகாப்பு நிறுவனம் (UKHSA) புதன்கிழமை அறிவித்தது.

14 Oct 2024
வெள்ளம்

ஆப்பிரிக்காவின் சஹாரா பாலைவனத்தில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்; காண்க!

உலகின் மிகப்பெரிய பாலைவனமான சஹாராவில் சமீபத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

12 Oct 2024
மொராக்கோ

50 ஆண்டுகள் காணாத மழை; ஆப்பிரிக்காவின் சஹாரா பாலைவனத்தில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்

உலகின் மிகப்பெரிய பாலைவனம் என அழைக்கப்படும் சஹாரா பாலைவனத்தில் வரலாறு காணாத மழையால் வெள்ளம் பெருக்கெடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

04 Oct 2024
வைரஸ்

11 பேரைக் கொன்ற கொடிய மார்பர்க் வைரஸ்; மேலும் சில தகவல்கள்

எபோலா போன்ற கொடிய நோயான மார்பர்க் வைரஸ் நோய், செப்டம்பர் 27 அன்று பரவ ஆரம்பித்ததிலிருந்து, கிழக்கு ஆப்பிரிக்காவின் ருவாண்டாவில் 11 உயிர்களைக் கொன்றது மற்றும் 25 பேரை பாதித்துள்ளது.

28 Sep 2024
டாடா

இந்திய பாதுகாப்புத் துறை வரலாற்றில் முதல்முறை; வெளிநாட்டில் தொழிற்சாலையை அமைக்கிறது டாடா

டாடா குழும நிறுவனமான டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் (டிஏஎஸ்எல்) இந்தியாவுக்கு வெளியே தனது முதல் பெரிய பாதுகாப்பு உற்பத்தி தொழிற்சாலையை மைக்க தயாராகி வருகிறது.

27 Aug 2024
கென்யா

கென்யாவின் மசாய் பழங்குடியினரிடையே பாரம்பரியத்தைத் தழுவ போலாம் ஒரு ட்ரிப்

கென்யா சுற்றுலாத்துறை, மாசாய் பழங்குடியினரின் துடிப்பான கலாச்சாரத்தில் மூழ்குவதற்கு ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது.

27 Aug 2024
உலகம்

உலகின் உயரமான கிளிமஞ்சாரோ சிகரத்தை எட்டி சாதனை புரிந்த 5 வயது பஞ்சாப் சிறுவன்

உலகத்தின் உயரமாக சிகரங்களில் ஒன்றாக கருதப்படுவது ஆப்பிரிக்காவின் மிக உயரமான சிகரமாக தான்சானியாவில் 19,340 அடி உயரத்தில் அமைந்துள்ள கிளிமஞ்சாரோ சிகரம்.

16 Aug 2024
வைரஸ்

ஆப்பிரிக்காவைத் தொடர்ந்து ஐரோப்பாவிலும் Mpox பாதிப்பு; ஸ்வீடனைச் சேர்ந்தவருக்கு தொற்று உறுதி

நெருங்கிய தொடர்பு மூலம் பரவும் வைரஸ் தொற்றான Mpoxஇன் முதல் பாதிப்பு தங்கள் நாட்டில் பதிவாகியுள்ளதாக ஸ்வீடன் உறுதிப்படுத்தியுள்ளது. இ

15 Aug 2024
வைரஸ்

Mpox பரவல்: 2 ஆண்டுகளில் 2வது முறையாக உலகளாவிய பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்த WHO

காங்கோ ஜனநாயகக் குடியரசில் பரவிய வைரஸ் தொற்று அண்டை நாடுகளுக்கும் பரவியதைத் தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளில் இரண்டாவது முறையாக Mpox ஐ உலகளாவிய பொது சுகாதார அவசரநிலை என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்ததுள்ளது.

குரங்கு நோய் பற்றிய WHO இன் அவசர கூட்டம்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் 

ஆப்பிரிக்காவில் பரவி வரும் குரங்கு காய்ச்சலால் சர்வதேச பொது சுகாதார அவசரநிலையை அறிவிக்க உலக சுகாதார அமைப்பு (WHO) பரிசீலித்து வருகிறது.

30 Jun 2024
உலகம்

நைஜீரியாவில் பல இடங்களை குறிவைத்து குண்டுவீச்சு தாக்குதல் நடத்திய பெண்கள்: 18 பேர் பலி

ஆப்பிரிக்கா: நைஜீரியாவின் வடகிழக்கு போர்னோ மாநிலத்தில் சனிக்கிழமை(உள்ளூர் நேரப்படி) பெண் தற்கொலை குண்டுதாரிகளால் நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர்.

05 Jun 2024
அமெரிக்கா

அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா மக்களை அச்சுறுத்தும் வெப்ப அலை

அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளில், ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான இறப்புகளை ஏற்படுத்தக்கூடிய வெப்ப அலைகளின் அபாயகரமான சாத்தியம் குறித்து நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

17 Apr 2024
நெஸ்லே

வளரும் நாடுகளில் விற்கப்படும் குழந்தைகளின் உணவுப்பொருட்களில் சர்க்கரையை கலக்கும் நெஸ்லே

உலகின் முன்னணி நுகர்வோர் பொருட்கள் நிறுவனமான நெஸ்லே, வளரும் நாடுகளில் விற்கப்படும் குழந்தைகளின் பால் மற்றும் தானியப் பொருட்களில் சர்க்கரை மற்றும் தேன் சேர்ப்பதாக ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.

11 Apr 2024
இந்தியா

ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளுக்கு முதன்முறையாக பாதுகாப்புப் படைகளை அனுப்ப இருக்கிறது இந்தியா

ஆப்பிரிக்க நாடுகளில் தனது செல்வாக்கை சீனா விரிவுபடுத்தி வரும் நிலையில், ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளுக்கு முதன்முறையாக பாதுகாப்புப் படைகளை அனுப்ப இந்தியா திட்டமிட்டுள்ளது.

04 Feb 2024
உலகம்

நமீபிய ஜனாதிபதி ஹேஜ் ஜிங்கோப் புற்றுநோயால் 82 வயதில் காலமானார் 

நமீபியாவின் ஜனாதிபதி ஹேஜ் ஜிங்கோப்(82) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மருத்துவமனையில் உயிரிழநதார். அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு சில வாரங்களே ஆகும் நிலையில் அவர் இன்று உயிரிழந்துள்ளார்.

17 Dec 2023
லிபியா

லிபியா கடற்கரையில் படகு மூழ்கி விபத்து: 60க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் பலி

லிபியாவின் கடற்கரையில் படகு மூழ்கி விபத்து ஏற்பட்டதால் குறைந்தது 61 புலம்பெயர்ந்தோர் காணாமல் போயுள்ளனர். மேலும், அவர்கள் இறந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

20 Oct 2023
சீனா

சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு இனிஷியடிவ் திட்டத்தில் இணைய தாலிபான் விருப்பம்

சீன அதிபரின் ஜி ஜின்பிங்கின் கனவு திட்டமான பெல்ட் அண்ட் ரோடு இனிஷியடிவ் திட்டத்தில் இணைய, ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபான்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

மொராக்கோ நிலநடுக்கத்தில் 2,000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு மத்திய மொராக்கோவில் ஏற்பட்டது.

மொராக்கோ பூகம்பம்: பலி எண்ணிக்கை 820ஆக உயர்வு 

மத்திய மொராக்கோவில் ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 820ஆக உயர்ந்துள்ளது.

09 Sep 2023
இந்தியா

ஜி20 - 21வது நிரந்தர உறுப்பு நாடாக இணைந்தது ஆப்பிரிக்க யூனியன்

ஜி20 அமைப்பிற்கு இந்தாண்டு இந்தியா தலைமையில் நடக்கும் நிலையில், இதன் 18வது உச்சி மாநாடு இன்றும், நாளையும் டெல்லியிலுள்ள பிரகதி மைதானத்தில் அமைந்துள்ள பாரத் மண்டபத்தில் நடக்கிறது.

மொராக்கோவில் 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 296 பேர் பலி

வெள்ளிக்கிழமை மத்திய மொராக்கோவில் ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் குறைந்தது 296 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

20 Aug 2023
உலகம்

மாலி நாட்டில் பயங்கரவாத துப்பாக்கி சூடு: 21 பொதுமக்கள் பலி

மத்திய மாலியின் கிளர்ச்சியால் பாதிக்கப்பட்ட மோப்டி பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் வெள்ளிக்கிழமை துப்பாக்கி ஏந்தியவர்கள் குறைந்தது 21 பொதுமக்களைக் கொன்றனர்.

நைஜரில் வசிக்கும் இந்தியர்களை உடனடியாக வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்

ராணுவ புரட்சி வெடித்துள்ள ஆப்பிரிக்க நாடான நைஜரில் வசிக்கும் இந்தியர்கள் அங்கிருந்து வெளியேறுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

02 Aug 2023
இந்தியா

இந்தியாவில் தொடர்ந்து பலியாகும் சிறுத்தைகள்: கவலை தெரிவிக்கும் வெளிநாட்டு வல்லுநர்கள் 

ஆசிய சிறுத்தைகள் 1940களின் பிற்பகுதியில் இந்தியாவில் மொத்தமாக அழிந்துவிட்டன.

நைஜரில் திடீர் ராணுவ புரட்சி; அதிபரை வீட்டுச் சிறையில் வைத்த ராணுவம்

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரின் அதிபர் முகமது பாஸூம், புதன்கிழமையன்று (ஜூலை 26) நாட்டில் திடீரென உருவாகியுள்ள ராணுவ புரட்சியால் ஆபத்தான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளார்.

வீடியோ: இந்தியாவிற்கு வந்த ஆப்பிரிக்க புலிகளின் முதல் ரியாக்ஷன்

தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 சிறுத்தைகள் மத்தியப் பிரதேசத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

18 Feb 2023
இந்தியா

தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு வந்த 12 சிறுத்தைகள்

தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 சிறுத்தைகள் மத்தியப் பிரதேசத்துக்கு வந்து சேர்ந்தன.

16 Feb 2023
இந்தியா

மத்திய பிரதேசம்: இந்தியாவுக்கு வரும் 12 ஆப்பிரிக்க சிறுத்தைகள்

கடந்த ஆண்டு நமீபியாவிலிருந்து எட்டு சிறுத்தைகள் இந்தியாவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, தற்போது ஒரு டஜன் ஆப்பிரிக்க சிறுத்தைகள் இந்தியாவுக்கு வரவுள்ளன.

10 Feb 2023
இந்தியா

தென் ஆப்ரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு 14-16 சிறுத்தைகள் இடமாற்றம்-மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா

இந்தியாவில் வனவிலங்கு பாதுகாப்பு தொடர்பாக கடந்த 9 ஆண்டுகளில் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.